Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை! – நியூஸிலாந்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (10:34 IST)
நியூஸிலாந்தின் அருகேயுள்ள கடல் மட்டத்தில் தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தின் கடற்கரை பகுதியிலிருந்து 1000 கி.மீ தூரத்தில் கடல் மட்டத்தில் 8.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதை தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதை தொடர்ந்து 6.2 மற்றும் அதற்கு குறைவான அளவுகளில் பல்வேறு கடல் மட்டங்களில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்படாவிட்டாலும் மக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments