Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணத்தில் உருவாகியுள்ள புதிய தீவு!!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (12:04 IST)
பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் ஆபத்தான தீவு ஒன்று உருவாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 
 
பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் மாயமாகி வருவது விடைதெரியா மர்மமாகவே உள்ளது.
 
இந்நிலையில், 4,40,000 மைல்கள் பரப்பளவை கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


 

 
சிறிய மணல் திட்டு போன்று உருவாகிய நில பரப்பு நாட்கள் செல்ல செல்ல பெரிய தீவாக மாறியுள்ளது. இந்த தீவு Shelly என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே ஆபத்து உருவாக்கும் பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு உருவாகியிருப்பது மர்மமாக இருந்தாலும், இவை எச்சரிக்கும் வகையில் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments