Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (08:54 IST)
3 நிமிடங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி!
மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய சோதனை செய்யப்படுகிறது என்பதும் இந்த சோதனையின் முடிவு தெரிய கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 
இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு சுமார் 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் தகவல் அளித்துள்ளது. தற்போது அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த கருவி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments