Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாம் மதவிதியை மீறி திருமணம்....முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புகார்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:26 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு புஷ்ரா பீபீ என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில், விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இஸ்லாம் மத சட்டப்படி, ஒரு பெண்ணின் கணவர் உயரிழந்தாலோ, அல்லது அவர் திருமணமானவரை விவாகரத்து செய்தாலோ அந்தப் பெண் மீண்டும் மறுமணம் செய்துகொள்ள 3 மாதம்( இத்தாத் காலம்) காத்திருக்க வேண்டும்.

இந்த மதவிதியின்படி இல்லாமல், புஷ்ரா பீபியை இத்தாத் காலம் முடியும் முன்பே இம்ரான் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஏற்கனவே ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனம் கூறி வரும் இம்ரான் கானுக்கு இது புது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments