Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெதர்லாந்து: குற்றங்களும் இல்லை, கைதிகளும் இல்லை: மூடப்படும் சிறைச்சாலைகள்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (06:40 IST)
நெதர்லாந்து நாட்டில் குறைவான குற்றங்களே நடப்பதால் அந்நாட்டின் சிறைகளில் பெரும்பாலானவை காலியாக உள்ளது. எனவே தங்கள் நாட்டு சிறை அறைகளை பக்கத்து நாடுகளுக்கு வாடகைக்கு விட நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.



 
 
குற்றவாளிகளே இல்லாததால் பல சிறைச்சாலைகள் ஏற்கனவே முடப்பட்டு அந்த கட்டிடங்கள் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இருக்கும் ஒருசில சிறைகளிலும் கைதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாக உள்ளது.
 
குறிப்பாக பெண்கள் சிறை சுத்தமாக காலியாக உள்ளதாக கூறப்படுகிறாது. இந்த நிலையில் காலியாக உள்ள சிறைகளை நார்வே உள்பட மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை உள்ளது.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments