Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் காலமானார்

Prime Minister Pushpa Kamal wife sita
, புதன், 12 ஜூலை 2023 (12:52 IST)
நேபாள பிரதமர் புஷ்ப கமல் மனைவி இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

நேபாள நாட்டின் பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். இவர் பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், காத்மாண்டு  நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்  பார்கின்சன் வகையைச் சேர்ந்த ஒரு நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரதமரின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமர்நாத்தில் யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கித் தவிப்பு!