Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் காலமானார்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (12:52 IST)
நேபாள பிரதமர் புஷ்ப கமல் மனைவி இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

நேபாள நாட்டின் பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். இவர் பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், காத்மாண்டு  நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்  பார்கின்சன் வகையைச் சேர்ந்த ஒரு நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரதமரின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments