Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள முன்னாள் அரசன், அரசிக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:08 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேபாள அரச பரம்பரையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய நேபாள முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது மகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments