Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள் நிலநடுக்கம்: மந்த கதியில் மீட்பு பணி - போராட்டத்தில் குதித்த பொது மக்கள்

Webdunia
ஞாயிறு, 3 மே 2015 (15:58 IST)
நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையையே புரட்டி போட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணி தொடர்ந்து நிதானமாக நடைபெறுவதால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

 

சமீபத்தில் அரங்கேறிய நேபாள் நிலநடுக்கம் பல உயிர்களை மண்ணோடு மண்ணாக்கி விட்டது. சுமார்  6,700 உடல்கள் இதுவரை அதிகார பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் இடிபாடுகளில் மனித சடலங்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணப் பொருட்களும் கிடைக்க வில்லை என புகார்களும் எழுந்துள்ளன. அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுமாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments