Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 ஆயிரம் கிலோமீட்டர் வேகம்.. பூமியை நெருங்கும் ராட்சச கல்! – தப்புமா பூமி?

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (11:39 IST)
ராட்சச விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயங்கரமான வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய மண்டலத்திற்குள் புதிதாக நடக்கும் விண்வெளி மாற்றங்களை நாசா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பெரிய விண்கல் ஒன்று பூமியின் திசை நோக்கி வேகமாக பயணித்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

2020 கியூஎல்2 எனப்படும் இந்த ராட்சத விண்கல்லானது இரண்டு கால்பந்து மைதானங்களை ஒன்றாக சேர்த்த அளவுக் கொண்டது என கூறப்படுகிறது. மேலும் இந்த விண்கல் பூமியுள்ள திசையில் மணிக்கு 38,624 கிமீ என்ற அசுர வேகத்தில் பயணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் பூமியின் வட்டப்பாதையை அது தாண்டி சென்றாலும் பூமியில் மோத வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி இந்த விண்கல் பூமியை கடந்து செல்ல உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்திய அணி வெற்றியை கொண்டாடியதில் மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments