Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தின்றி பூமியை கடக்கவுள்ள விண்கல், ஆனால்... நாசா தகவல்!!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:58 IST)
மிகப்பெரிதான விண்கல் ஒன்று வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என கூறப்பட்டது. இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டது.


 
 
இந்நிலையில், அந்த விண்கல்லால் ஆபத்து எதுவுமில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
 
பூமியை கடக்கவுள்ள இந்த விண்கல் 4.4 கிமீ அளவு கொண்டதாகும். பூமியை 7 மில்லியன் கிமீ தொலைவில் இந்த விண்கல் கடக்கும். 
 
இந்த 7 மில்லியன் கிமீ தொலைவு என்பது பூமிக்கும் விண்கல்லுக்கும் உள்ள மிக குறைந்த இடைவெளி என நாசா அறிவித்துள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments