Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (12:37 IST)
விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.

 
புரூஸ் மெக்கண்டில்ஸ் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக வலம் வந்த மூதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 21ஆம் தேதி தனது 80 வயதில் உயிரிழந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக நாசா தற்போது அவரது அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
 
இந்த புகைப்படங்கள் 1984ஆம் ஆண்டு பதிவானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படங்கள் விண்வெளி வரலாற்றுப் பக்கங்களில் சிறந்த பக்கமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது. விண்வெளியில் பூமியில் மேல் புரூஸ் மெக்கண்டில்ஸ் மிதந்துக்கொண்டிருக்கும் அரிய புகைப்படம் பார்ப்பதற்கு ஏதோ கிராபிக்ஸ் காட்சி போன்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments