Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான்வெளியில் பூமியை போன்ற மற்றொரு கோள் கண்டுபிடிப்பு

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (19:58 IST)
வான்வெளியில் பூமியைப் போன்றே தோற்றமளிக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் (ஒரு ஒளி ஆண்டு 9.5 டிரில்லியன் கி.மீ) தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும்போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியைவிட 10 மடங்கு பெரியதாக உள்ளதகவும், பாறைகள் நிறைந்தும், அதிக ஈர்ப்பு சக்தியுடன் இருக்கிறது என்றும், இது பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனை மனிதன் சென்றடைவது கடினமான பணியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments