Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாயில் இறங்கிய ரோவர் - உயிர்வாழும் சாத்தியத்தை கண்டறியுமா?

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:21 IST)
செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்கலம் வெற்றிகரமாக ததையிறங்கி தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. 

 
நாசா அனுப்பிய ரோபோட்டிக் ஓவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காக இந்த விண்கலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது. 
 
இந்நிலையில், விண்கலத்தில் இருந்து ரோபோடிக் ரோவர், ஜெசிரோ பள்ளத்தில் இந்த நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது. இதன்பிறகு செவ்வாயை படம்பிடித்து முதல் படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. ஓராண்டுக்கு (687 நாட்கள்) ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments