Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் கொள்ளை

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (23:23 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜார் மாவட்டத்தில் உள்ள மச்சாருளி என்ற கிராமத்தில் பஞ்சாப்  நேசனல் வங்கி இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று வங்கியில் இன்று முகமூடியில் முகத்தை மறைத்துத் துப்பாக்கியுடன்  நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments