Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை உசுப்பேற்றும் முஷாரப்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (01:24 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தான் கார்கில் மோதலுக்கு காரணமானமானவர்.


 
 
இந்நிலையில், இவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ”யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானை தாக்கப்போவதாகவும், இதற்காக நேரம் இடம் குறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி ஆகியோர் வெளிப்படையாக கூறி மிரட்டல் விடுத்தனர். 
 
இந்நேரம் நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் உடனடியாக பதிலடி கொடுத்திருப்பேன். இது மிகவும் முக்கியமான நேரம். தாக்குதலுக்கான நேரம் இடம் குறித்து வெளிப்படையாக கூறக்கூடாது. இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தும். போர் சூழ்நிலையை இந்தியா தான் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் அல்ல.” என்றார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments