Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நடுரோட்டில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு’’…வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (20:10 IST)
இந்த உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்குமே ஒவ்வொரு சிறப்பம்சம்  உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு உயிரினங்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில், பாம்பைக் கண்டால் படையெ நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் நடுரோட்டில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவேளையாக வாகங்கள் எதுவும் வேகமாகப் போகாமல் பாம்பைக் கண்டு தங்களின் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

இதை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலாகி வருகிறது.

மேலும், பாம்புகள் வெப்பமாக இடத்தை விரும்புவதால், தார் சாலையில் அவை வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments