Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நடுரோட்டில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு’’…வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (20:10 IST)
இந்த உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்குமே ஒவ்வொரு சிறப்பம்சம்  உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு உயிரினங்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில், பாம்பைக் கண்டால் படையெ நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் நடுரோட்டில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவேளையாக வாகங்கள் எதுவும் வேகமாகப் போகாமல் பாம்பைக் கண்டு தங்களின் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

இதை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலாகி வருகிறது.

மேலும், பாம்புகள் வெப்பமாக இடத்தை விரும்புவதால், தார் சாலையில் அவை வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments