Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நடுரோட்டில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு’’…வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (20:10 IST)
இந்த உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்குமே ஒவ்வொரு சிறப்பம்சம்  உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு உயிரினங்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில், பாம்பைக் கண்டால் படையெ நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் நடுரோட்டில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவேளையாக வாகங்கள் எதுவும் வேகமாகப் போகாமல் பாம்பைக் கண்டு தங்களின் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

இதை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலாகி வருகிறது.

மேலும், பாம்புகள் வெப்பமாக இடத்தை விரும்புவதால், தார் சாலையில் அவை வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments