11.5 அடி தூரம் நகர்ந்த மலை: அதிர்ச்சி அளிக்கும் விளைவுகள்...

Webdunia
திங்கள், 14 மே 2018 (19:19 IST)
வடகொரியா நாட்டின் மேன்டேப் மலை பகுதியில் ஆணு ஆயுத சோதனை கூடம் உள்ளது. இங்கு இருந்துதான் பல அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்து வந்துள்ளது. 
 
தற்போது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அதிபர் அறிவித்திருந்தாலும், இதுவரை நடந்த் அணு ஆயுத சோதனை தாக்குதலால் ஏற்பட்டுள்ள விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 
 
மேலும், நடத்தப்பட்ட தொடர் அணு ஆயுத சோதனைகளால் மேன்டேப் மலைப் பகுதியின் சோதனை கூடம், செயல்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளதாம். 
 
இதை மறைக்கதான் வடகொரிய அதிபர் அணு ஆயுதத்தை கைவிடுகிறேன் என நாடகம் ஆடுவதாகவும் கூறுகின்றனர். விரைவில் சோதனைக்காக வேறு இடத்தை தேர்ந்தெடுத்து பழைய படி சோதனைகளை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments