Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்: லண்டன் தீவிபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (06:35 IST)
நேற்று அதிகாலை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்



 


இந்த நிலையில் நேற்று அந்த கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வந்த போது, ஒரு தாய் தனது பச்சிளங் குழந்தையை 10-வது மாடியிலிருந்து கீழே தூக்கி போட்டதாகவும், இதை பார்த்த மீட்புக்குழுவில் இருந்த ஒருவர் தூக்கி எறியப்பட்ட குழந்தையை சரியான நேரத்தில் பிடித்ததாகவும் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அந்த குழந்தையின் தாய்க்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இருப்பினும் தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது குழந்தை காப்பாற்றபப்ட்டால் போதும் என்ற அந்த தாயின் உயர்ந்த குணம் குறித்து தான் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments