Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்: லண்டன் தீவிபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (06:35 IST)
நேற்று அதிகாலை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்



 


இந்த நிலையில் நேற்று அந்த கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வந்த போது, ஒரு தாய் தனது பச்சிளங் குழந்தையை 10-வது மாடியிலிருந்து கீழே தூக்கி போட்டதாகவும், இதை பார்த்த மீட்புக்குழுவில் இருந்த ஒருவர் தூக்கி எறியப்பட்ட குழந்தையை சரியான நேரத்தில் பிடித்ததாகவும் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அந்த குழந்தையின் தாய்க்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இருப்பினும் தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது குழந்தை காப்பாற்றபப்ட்டால் போதும் என்ற அந்த தாயின் உயர்ந்த குணம் குறித்து தான் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போரை நிறுத்துவதற்காக போகல.. அதை விட பெரிய மேட்டர்! - ஜி7 மாநாட்டில் வெளியேறியது குறித்து ட்ரம்ப்!

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! கீழடி குறித்து முதல்வர் பதிவு..!

ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

நடுக்கடலில் ஈரானின் 3 கப்பல்கள் பற்றி எரிகிறதா? ஓமன் வளைகுடாவில் பரபரப்பு..!

கனவாய் போன அதிமுக இணைப்பு.. புதிய கட்சி தொடங்கலாமா? - ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments