Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (09:36 IST)
அமெரிக்காவில் மிஸ்டி ரிபெக்கா என்ற பெண் தனது 16 வயது மகனுடன் உடலுறுவு கொண்டு அதை வீடியோ எடுத்து மகனுக்கே ஃபேஸ்புக் மூலம் அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 
 
மிஸ்டி ரிபெக்கா 15 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்து சென்றுவிட்டார். வேறு ஒரு நபருடன் வாழ்ந்து வந்தார். ஒரு வயதில் இருந்த அந்த பையன் தந்தையுடன் சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னர் அந்த பையனும், தாயும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகியுள்ளனர். ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆன பின்னர் தான் இருவரும் தாய், மகன் என்ற உண்மை தெரியவந்தது.
 
இருவரும் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மோட்டலில் சந்தித்தபோது, மிஸ்டி ரிபெக்கா தனது மகனுடன் ஓரல் செக்ஸ் மற்றும் உடலுறவு வைத்துக்கொண்டு அதனை வீடியோ எடுத்துள்ளார்.
 
பின்னர் மிஸ்டி ரிபெக்கா தனது மகனுக்கு அந்த வீடியோ மற்றும் நிர்வாணப்படங்களை அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் மிஸ்டிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் வாதாடும் போது மிஸ்டி கூறிய கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, இதை நான் முறையான உடலுறவாக கருதவில்லை. வெறும் ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன். 15 வருடம் கழித்து நான் எனது மகனை சந்திக்கும் போது அவன் எனது மகன் என்ற உணர்வு எனக்கு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தது.
 
சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்று அவர் கூறினார். கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்ந்து வந்த மிஸ்டிக்கு அந்த நபரையும் பிரிந்த போது தான் தனது மகனுடன் நெருக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்