2 மகள்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய தாய்....

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:18 IST)
அர்ஜெண்டினாவில் 15 வயதான தனது மகளையும், மகள் முறையான தனது உறவினர் பெண்ணையும் தாய் ஒருவர் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
 
42 வயதான அந்த பெண்ணுடன் அவளது மகள் மற்றும் உறவினர் பெண் ஒருவர் தங்கியிருந்தார். இந்த சிறுமிகளிடம் கவர்ச்சியான ஆடைகளை அணிய சொல்லியும், பாலியல் பொம்மைகளுடம் விளையாட சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
 
மேலும், அவ்வப்போது இரு சிறுமிகளையும் சிலருடன் உறவு மேற்கொள்ள அனுமதித்து பணம் பெற்றுள்ளார். இரு சிறுமிகளையும் மிரட்டி வரும் வாடிக்கையாளர்களிடன் தங்களுக்கு 18 வயதாகிவிட்டதாக கூறும்படியும் மிரட்டியுள்ளார். 

இந்த விஷயம் எப்படியோ போலீஸுக்கு செல்ல, அவர்கள் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும், அந்த வீட்டில் இருந்து கைக்குழந்தை ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த குழந்தை விபசாரத்தின் போது பிறந்ததா அல்லது யாருடையது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்