Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கல் மிராக்கிள் : ஒரே நேரத்தில் தாய்க்கும் மகளுக்கும் பிரசவம்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (13:43 IST)
ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் பிள்ளை பெற்றெடுத்த விவகாரம் அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
துருக்கியில் உள்ள கோனியா நாட்டை சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி(42). அவரின் மகள் கதா பிரின்சி(21).  அவர்கள் இருவரும் கடந்த 3ம் தேதி பிரசத்திற்காக மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்னர்.
 
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் இதற்கு முன் நடந்ததே இல்லை என அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments