மெடிக்கல் மிராக்கிள் : ஒரே நேரத்தில் தாய்க்கும் மகளுக்கும் பிரசவம்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (13:43 IST)
ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் பிள்ளை பெற்றெடுத்த விவகாரம் அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
துருக்கியில் உள்ள கோனியா நாட்டை சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி(42). அவரின் மகள் கதா பிரின்சி(21).  அவர்கள் இருவரும் கடந்த 3ம் தேதி பிரசத்திற்காக மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்னர்.
 
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் இதற்கு முன் நடந்ததே இல்லை என அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments