Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கல் மிராக்கிள் : ஒரே நேரத்தில் தாய்க்கும் மகளுக்கும் பிரசவம்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (13:43 IST)
ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் பிள்ளை பெற்றெடுத்த விவகாரம் அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
துருக்கியில் உள்ள கோனியா நாட்டை சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி(42). அவரின் மகள் கதா பிரின்சி(21).  அவர்கள் இருவரும் கடந்த 3ம் தேதி பிரசத்திற்காக மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்னர்.
 
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் இதற்கு முன் நடந்ததே இல்லை என அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments