Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (14:44 IST)
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது 9வயது மகளை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


 

 
ஆஸ்திரேலியாவின்  கோல்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 9வயது மகளை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் தற்பொழுது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உளவியல் மருத்துவர் அந்த சிறுமியிடம் உரையாடியபோது, தான் ஒரு வருட காலமாக தனது தாயின் நண்பர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதற்காக அவரது தாயே காரணமாய் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து மருத்துவர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர் அதன்பேரில் காவல் துறையினர் அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்