Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசூதியில் குண்டு வெடிப்பு-துப்பாக்கி சூடு: சவுதி அரேபியாவில் 3 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2016 (20:24 IST)
சவுதி அரேபியாவிலுள்ள மஹசென் நகரிலுள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

 
சவுதி அரேபியாவிலுள்ள மஹசென் நகரில் இமாம் ரிடா ஷியா பிரிவு மசூதி உள்ளது. இந்த மசூதியில் ஜும்மா தொழுகையில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர்.
 
அப்போது மசூதியில் மனிதகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், அந்த மசூதியில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments