Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, இம்ரான் கான் சந்திப்பு:பரஸ்பரம் நலன் விசாரித்தனர்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (11:12 IST)
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் சந்தித்து பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உலக நாட்டுத்
 தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்ளுடன் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்றனர்.

இந்நிலையில் மோடியும், இம்ரான்கானும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்து, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பு உலக அரசியல் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments