Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த வீரர்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்: உக்ரைன் முடிவு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (17:53 IST)
போரில் உயிர்நீத்த வீரர்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக உக்ரைன் நாட்டின் அரசு தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாள்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் மடிந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் போரில் இறந்த வீரர்களின் அடையாளத்தை  face recognition என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று இந்த சேவையை இலவசமாக மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments