Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாடல் அழகி

Webdunia
புதன், 25 மே 2016 (02:38 IST)
இளம் மாடல் அழகி, காதல் விவகாரத்தில் வெறுப்படைந்ததாக தனது ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
சபிரா ஹுசைன்(21) ஒரு மாடல் அழகி. அவர் அதிகாலை 4.30 மணிக்கு, ஒருவேளை நான் இறந்தால், என் மரணத்துக்கு நிர்ஜ்ஹார் தான் காரணம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து எழுதியுள்ளார். பின்னர் அந்த மாடல் அழகி டாக்கா பகுதியில் இருந்த தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.
 
மேலும் இச்சம்பவம் குறித்து வங்கதேச காவல் துறையினர் கூறியதாவது:- 
 
நிர்ஜ்ஹார், சபிராவின் காதலன் என்றும், சபிரா காதல் விவகாரத்தில் வெறுப்படைந்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments