Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (17:57 IST)
கிறிஸ்துமஸ் தினத்தில் கூட ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
சில ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்துமஸ் போது ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திடீரென ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்கு காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ரஷ்ய இராணுவம் தாக்கப்பட இருப்பதாக அபாய ஒலி ஒலிக்க தொடங்கியவுடன் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments