Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (17:57 IST)
கிறிஸ்துமஸ் தினத்தில் கூட ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
சில ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்துமஸ் போது ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திடீரென ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்கு காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ரஷ்ய இராணுவம் தாக்கப்பட இருப்பதாக அபாய ஒலி ஒலிக்க தொடங்கியவுடன் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments