பூனைக்கு வழங்கும் உணவை சாப்பிடும் கோடீஸ்வரர் ! ஏன் தெரியுமா??

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:56 IST)
இந்த உலகம் பல ஆச்சர்யங்களாலும் அதிசயங்களாலும் நிரம்பியுள்ளது. பணம் இருப்பவர்களுக்கு பணம் இல்லையே என்று கவலையிருந்தால் பணம் இருப்பவர்களுக்கு இதை ஏன் செலவு செய்கிறோம் என்று கவலை ஏற்படுவது இயல்புதான்.

இந்நிலையில், அமெரிக்க நாட்டிலுள்ள லாஸ்விகாஸ்-ஐ சேர்ந்த ஒரு பெண் கோடீஸ்வர தொழிலதிபருக்கு  சுமார் 50 லட்சம் டாலர்( ரூ.36 கோடி) சொத்து மதிப்புகள் இருந்த போதிலும்,  தனது உணவிற்குச் செலவிடப்படும் தொகையை குறைப்பதற்காக பூனைகளுக்கு வழங்கும் உணவை சாப்பிட்டு வருகிறார். இது அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments