Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுக்குச் சென்ற விமானத்தில் நடுவானில் தீ விபத்து

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (17:25 IST)
டெல்டா ஏர்லைன்ஸ்  நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்  ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் என்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க்  நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று  நடுவானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர்.

அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விமானம் புறப்படும்போதே, விமானத்தில் சிறிது சத்தம் எழுந்துள்ளது, அது இயல்பான சத்தம் என்று  நினைத்து விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

டெல்டா ஏர்லைன்ஸ்  நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்  ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் என்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தீல் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க்  நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர்.

அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விமானம் புறப்படும்போதே, விமானத்தில் சிறிது சத்தம் எழுந்துள்ளது, அது இயல்பான சத்தம் என்று  நினைத்து விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments