Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நிறுவனத்தில் 1,850 ஊழியர்கள் திடீர் நீக்கம்

பிரபல நிறுவனத்தில் 1,850 ஊழியர்கள் திடீர் நீக்கம்

Webdunia
வியாழன், 26 மே 2016 (17:18 IST)
உலகின் மிகவும் பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து 1,850 ஊழியர்களை  வெளியற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
உலகின் மிகவும் பிரபலமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம்தான். அதே போல செல்போன் தயாரிப்பில் புகழ்பெற்ற நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பின்பு, அதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் அதற்கான மென்பொருள் உருவாக்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புகுந்துவிளையாடியது.
 
இந்த நிலையில், வியாபாரச் சந்தையில் ஆண்ட்ராய்டு உடன் போட்டி போட முடியாமல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதனையடுத்து, ஸ்மார்ட்போன் வர்த்தகத்திலிருந்து 1,850 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments