Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (15:10 IST)
இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளதையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்று மைக்ரோசாப்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த முடிவுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு இல்லை என்றாலும் போனஸ், பங்கு ஒதுக்குதல், பணி உயர்வு போன்றவை இருக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிக்கை இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments