Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலம் இடிந்து மெட்ரோ ரயில் விபத்து… மெக்சிகோவில் 15 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (14:16 IST)
மெக்ஸிகோ நாட்டில் பாலம் இடிந்து விழுந்து ரயில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் மெட்ரோ ரயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து ரயில் விழுந்ததில் கீழே நின்ற கார்கள் மேல் ரயில் பெட்டிகள் விழுந்தது. இந்த கோரமான விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாகவும், 75க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments