Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை நோக்கி வரும் விண்கல்: நேரடியாக காணலாம்!!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (16:07 IST)
அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.


 

 
கடந்த 25 ஆம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒரு எரிகல்லை புகைப்படம் எடுத்து அனுப்பியது. 
 
அந்த விண்கல் பூமிக்கு அருகில் வந்துள்ளது. அதாவது பூமிக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது. 
 
இந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றி நேரடியாக பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பூமிக்கோ, சந்திரனுக்கோ எந்தவித பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments