Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடர்களுக்கு எறும்புகளின் விசக்கடி தண்டனை

Suresh
வியாழன், 17 ஏப்ரல் 2014 (20:07 IST)
பொலிவியாவில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை மக்கள், மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை கடிக்க விட்டுள்ளனர்.
மேற்கு பொலிவியாவின் அயோபாயா கிராம பகுதியில் 18 மற்றும் 19 வயது கொண்ட இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனங்களைத் திருடியுள்ளனர்.
 
இவர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள், மரத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், விஷ எறும்புகளை விட்டு கடிக்க வைத்துள்ளனர், தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதன்பின் வாலிபர்களின் உறவினர்கள் அவர்கள் செய்த தவறுக்காக பணத்தைக் கொடுத்த பின்னரே குற்றவாளிகளை கிராம மக்கள் விடுவித்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள், வாலிபர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்றும், அவர்களுள் ஒருவரின் சிறுநீரகம் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments