பிரிட்டிஷ் ராஜ குடும்ப மோசமான நடவடிக்கையை உடைத்த ஹாரி - மேகன் மார்க்கல் !

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (09:01 IST)
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திற்கு எதிராக ஹாரி மற்றும் அவரது மனைவி  மேகன் மார்க்கல் பேட்டியளித்திருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 
அந்த பேட்டியில், ராஜ குடும்பத்தில் இருந்த போது எனக்கு தற்கொலை உணர்வுகள் அதிகம் இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அங்கு நான் நடத்தப்பட்ட விதம் காரணமாகவும் எனக்கு தற்கொலை உணர்வு அதிகரித்தது. இதை இப்போது சொல்ல கஷ்டமாக இருக்கிறது.
 
அங்கு எனக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது. ராஜ குடும்பத்தில் என்னிடம் நிற பாகுபாடு காட்டப்பட்டது. என் குழந்தை கருப்பாக இருக்குமோ என்று அச்சப்பட்டனர். என் குழந்தை கருப்பாக பிறந்து விட கூடாது என்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தனர்.
 
என் குழந்தைக்கு பட்டத்து உரிமையும் கூட கிடைக்கவில்லை. என் குழந்தை பிறக்கும் முன்பே பட்டத்து உரிமை கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். என் குழந்தையின் நிறம்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
 
டயானாவிற்கு ஏற்பட்டது போலவே எங்களுக்கும் அழுத்தங்கள் வந்தது. டயானா எங்களுக்காக விட்டு சென்ற பணத்தைதான் நாங்கள் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம் என்று மேகன் - ஹாரி தெரிவித்துள்ளனர். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments