Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடர்ந்த மூடுபனியால் 200 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பெரும் பரபரப்பு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (17:37 IST)
அடர்ந்த மூடுபனியால் 200 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பெரும் பரபரப்பு!
அடர்ந்த மூடுபனி காரணமாக சீனாவின் முக்கிய பகுதியில் 200 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக இந்தியா உட்பட பல நாடுகளில் மூடுபனி ஏற்பட்டு உள்ளது என்பதும் அதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக டெல்லி போன்ற மாநிலங்களில் மிக அதிகமாக மூடுபனி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் மூடு பணி காரணமாக 200க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments