Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் கதிர்வீச்சு; நாசா தகவல்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (19:00 IST)
செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய கதிர்வீச்சுகள் அதிக அளவில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக சூழல் உள்ளதா என வெகு காலமாக நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி செவ்வாய் கிரகம் குறித்து அதிக அளவில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. அவ்வப்போது நாசா செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.
 
கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சோதனை செய்து அவ்வப்போது தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது கியூரியாசிட்டி மூலம் செவ்வாய் கிரகத்தில் பூமியை விட 1000 மடங்கு கதிர்வீச்சு அதிகமாக இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கதிவீச்சுகள் புற்றுநோய் உருவாக்கும் தன்மையுடையது என தெரிவித்துள்ளனர்.
 
விண்வெளிக்கு சென்ற வீரர்களின் உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments