Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களை பலாத்காரம் செய்தவரை நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமை - வீடியோ

நாய்களை பலாத்காரம் செய்தவரை நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமை - வீடியோ

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (14:53 IST)
தென்மேற்கு சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் நாய்களை அடைத்து வைத்து அவற்றுடன் உறவு கொண்டு வந்துள்ளார்.


 


மேலும், அதை வீடியோவாகவும் எடுத்து லைவாக இணையத்திலும் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள், அவரது வீட்டிற்கு சென்று அவரை கடுமையாகி தாக்கினர்.

பின் அவரை வெளியே இழுத்து வந்து, ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி, சரமாரியாக அடித்து உதைத்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மனித உரிமை அமைப்புகள், விலங்குகள் நல ஆர்வலர்களின் கொடூர செயலுக்கு கண்டனங்கள் தெரிவுத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்