Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடைகாத்து கோழி குஞ்சுகளை பொரிய வைத்த அதிசய நபர்...

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (15:54 IST)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 3 வாரங்களாக கோழி முட்டைகளை அடைகாத்து, கோழி முட்டைகளை பொரித்து, குஞ்சுகளைப் பொரித்து சாதனைப் படைத்துள்ளார்.


 

 
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஆப்ரஹாம் பாய்ன்செவல் என்பவர் தனது வித்தியாசமான நடவடிக்கைகளால் மக்களை கவர்ந்து வருபவர் ஆவார். அவர் சமீபத்தில் ஒரு புதிய செயலை சாதித்துக் காட்டியுள்ளார். 
 
அதாவது, கோழி முட்டைகளை கோழிகள் அடைகாத்து, குஞ்சு பொரிப்பது போல், தானும் அடைகாத்து கோழிக்குஞ்சுகளை பொரிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
 
அதன் படி, பாரிசிஸ் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் உள்ள கண்ணாடி  அறையில் மூன்று வாரங்களாக அமர்ந்திருந்து, மொத்தம் 9 முட்டைகளை அடைகாத்தார்.  அந்த 3 வாரங்களும், உடலில் வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே அவர் மேற்கொண்டார். 
 
இதன் விளையாவாக அந்த 9 முட்டைகளில் இருந்தும் குஞ்சு வெளியே வந்தது. தான் அடைகாத்து பொரிய வைத்த குஞ்சுகளை தனது பண்ணையிலேயே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால், இயற்கைக்கு மாறாக ஆப்ரகாம் செயல்பட்டு வருவதாக பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments