Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசஞ்ச நேரத்துல ஆபாசமா வீடியோ எடுக்கறதுதான் பொழப்பே... பிடிப்பட்ட மகா மட்டமான ஆள்!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:47 IST)
கொலம்பியாவில் பெண்களை ஆபாசமாக படம்பிடிப்பதும் அதை இணையத்தில் பதிவிடுவதையுமே ஒருவன் பிழைப்பாக வைத்துள்ளான். 
 
கொலம்பியாவை சேர்ந்த 53 வயதான ஒருவன் இளம் பெண்களை திருட்டுதனமாக வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் பதிவிடுவதையே வேலையாக வைத்திருந்துள்ளான். இவன் மீது எழுந்த சில புகார்களால் போலீசார் இவனை கண்காணித்து சமீபத்தில் கையும்களவுமாக பிடித்துள்ளனர். 
 
இவனது மோசமான செயலை பற்றி போலீஸார் தெரிவித்ததாவது, ஒரு வருடமாக மெட்ரோ, சூப்பர் மார்கெட் ஆகிய இடங்களில் பெண்களை பின்தொடர்ந்து தனது பைக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். 
 
சுமார் 550-க்கும் மேற்பட்ட பெண்களை இப்படி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். அதில் 283 பெண்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி லட்சக்கணக்கான வியூஸை பெற்றுள்ளான். 
 
மேலும், அவனது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள் என அனைத்திலும் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments