Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வினாடி மாஸ்க்கை கழட்டிய நபருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:16 IST)
இங்கிலாந்தில் ஷாப்பிங் மாலில் மாஸ்க்கை கழட்டிய நபருக்கு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அலைகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்காக எடுக்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது பொது இடத்தில் தனது மாஸ்க்கை 16 வினாடிகள் அணியாமல் இருந்த நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்ற கிறிஸ்டோபர் ஓ டூல் என்ற இளைஞர் நீண்ட நேரமாக மாஸ்க் அணிந்திருந்த அசௌகர்யத்தால் மாஸ்க்கை கழட்டி மாட்டியுள்ளார். இடைப்பட்ட 16 வினாடிகள் அவர் மாஸ்க் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments