Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வினாடி மாஸ்க்கை கழட்டிய நபருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:16 IST)
இங்கிலாந்தில் ஷாப்பிங் மாலில் மாஸ்க்கை கழட்டிய நபருக்கு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அலைகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்காக எடுக்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது பொது இடத்தில் தனது மாஸ்க்கை 16 வினாடிகள் அணியாமல் இருந்த நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்ற கிறிஸ்டோபர் ஓ டூல் என்ற இளைஞர் நீண்ட நேரமாக மாஸ்க் அணிந்திருந்த அசௌகர்யத்தால் மாஸ்க்கை கழட்டி மாட்டியுள்ளார். இடைப்பட்ட 16 வினாடிகள் அவர் மாஸ்க் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments