Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன கிராமத்தில் தனியாய் வாழும் மனிதர்: காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (12:17 IST)
சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் தனியாய் வாழ்ந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சீனாவில் உள்ள ஜுயென்சாஷே என்ற கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி வேறு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
 
ஆனால் அந்த கிராமத்தில் லுய் ஷெங்ஜியா என்ற ஒரே ஒரு இளைஞர் மட்டும் எங்கும் செல்லாமல் தனியாக வசித்து வருகிறார். 
 
இவருடன் ஒரு நாயும், ஐந்து ஆடுகளும் உள்ளன. தனக்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வாங்கி கொள்கிறாராம் இந்த இளைஞர்.
 
இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லாம் தனியாய் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாக அந்த இளைஞர் கூறுகிறார்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments