Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் மூளையை சாப்பிட்ட நபர் – போலிஸார் அதிர்ச்சி !

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (08:41 IST)
பிலிப்பைன்ஸில் குடிபோதையில் இருந்த நபர் தன்னிடம் முகவரி கேட்ட பெண்ணை கொன்று மூளையை வெளியே எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் சமீபத்தில் இறந்தநிலையில் தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பேக்டாங்க் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்களை சொல்லியுள்ளார்.

தான் குடித்துவிட்டு பசியோடு நின்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்ட பெண் வந்து தன்னிடம் ஆங்கிலத்தில் முகவரி கேட்டதாகவும், அதனால் எரிச்சலடைந்து தனியாக அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்தேன் என ஒத்துக்கொண்டார். தலை எங்கே எனக் கேட்டபோது  மண்டையை உடைத்து மூளையை வெளியே எடுத்து சமைத்து தின்றதாக சொல்லியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த சிலரும் குற்றம் சாட்டப்பட்ட பேக்டாங்க் ஒரு பெண்ணோடு சென்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments