Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் மூளையை சாப்பிட்ட நபர் – போலிஸார் அதிர்ச்சி !

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (08:41 IST)
பிலிப்பைன்ஸில் குடிபோதையில் இருந்த நபர் தன்னிடம் முகவரி கேட்ட பெண்ணை கொன்று மூளையை வெளியே எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் சமீபத்தில் இறந்தநிலையில் தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பேக்டாங்க் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்களை சொல்லியுள்ளார்.

தான் குடித்துவிட்டு பசியோடு நின்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்ட பெண் வந்து தன்னிடம் ஆங்கிலத்தில் முகவரி கேட்டதாகவும், அதனால் எரிச்சலடைந்து தனியாக அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்தேன் என ஒத்துக்கொண்டார். தலை எங்கே எனக் கேட்டபோது  மண்டையை உடைத்து மூளையை வெளியே எடுத்து சமைத்து தின்றதாக சொல்லியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த சிலரும் குற்றம் சாட்டப்பட்ட பேக்டாங்க் ஒரு பெண்ணோடு சென்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments