Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் மூளையை சாப்பிட்ட நபர் – போலிஸார் அதிர்ச்சி !

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (08:41 IST)
பிலிப்பைன்ஸில் குடிபோதையில் இருந்த நபர் தன்னிடம் முகவரி கேட்ட பெண்ணை கொன்று மூளையை வெளியே எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் சமீபத்தில் இறந்தநிலையில் தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பேக்டாங்க் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்களை சொல்லியுள்ளார்.

தான் குடித்துவிட்டு பசியோடு நின்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்ட பெண் வந்து தன்னிடம் ஆங்கிலத்தில் முகவரி கேட்டதாகவும், அதனால் எரிச்சலடைந்து தனியாக அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்தேன் என ஒத்துக்கொண்டார். தலை எங்கே எனக் கேட்டபோது  மண்டையை உடைத்து மூளையை வெளியே எடுத்து சமைத்து தின்றதாக சொல்லியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த சிலரும் குற்றம் சாட்டப்பட்ட பேக்டாங்க் ஒரு பெண்ணோடு சென்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments