Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணுறுப்பில் 15 ஊசிகள் - செக்ஸ் திருப்திக்காக வாலிபர் செய்த விபரீதம்

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2017 (18:09 IST)
வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் தனது ஆணுறுப்பில் செலுத்தி வைத்திருந்த ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.


 

 
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சமீபத்தில் தனது ஆணுறுப்பில் அதிக வலி ஏற்பட்டதாலும், சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறியதாலும் மருத்துவமனைக்கு சென்றார்.
 
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஆணுறுப்பில் 15 ஊசிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசிகளை அகற்றினர். ஒவ்வொரு ஊசியும் சுமார் 5 செ.மீ., (1.96 இன்ச்) முதல் 10 செ.மீ., (3.94 இன்ச்) வரை நீளம் இருந்தது. கடந்த ஒரு வருடமாக அந்த ஊசிகள் அவரது ஆணுறுப்பிலேயே இருந்துள்ளது.


 

 
வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக இப்படி செய்தேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்