ஆணுறுப்பில் 15 ஊசிகள் - செக்ஸ் திருப்திக்காக வாலிபர் செய்த விபரீதம்

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2017 (18:09 IST)
வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் தனது ஆணுறுப்பில் செலுத்தி வைத்திருந்த ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.


 

 
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சமீபத்தில் தனது ஆணுறுப்பில் அதிக வலி ஏற்பட்டதாலும், சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறியதாலும் மருத்துவமனைக்கு சென்றார்.
 
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஆணுறுப்பில் 15 ஊசிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசிகளை அகற்றினர். ஒவ்வொரு ஊசியும் சுமார் 5 செ.மீ., (1.96 இன்ச்) முதல் 10 செ.மீ., (3.94 இன்ச்) வரை நீளம் இருந்தது. கடந்த ஒரு வருடமாக அந்த ஊசிகள் அவரது ஆணுறுப்பிலேயே இருந்துள்ளது.


 

 
வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக இப்படி செய்தேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்