Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டக் களத்துக்கு சிங்கத்தை அழைத்து வந்த நபர் –அதிகாரிகள் நடுக்கம் !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:59 IST)
ஈராக்கில் நடக்கும் போராட்டங்களில் பங்குகொள்ள ஒரு நபர் சிங்கத்தை அழைத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஈராக்கில் அரசு எந்திரத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக பாதுகாப்புப் படையினர் போலீஸ் நாய்களை அங்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களில் ஒருவர் அதிகாரிகளுக்கு எதிராக சிங்கம் ஒன்றை களத்துக்கு அழைத்து வந்துள்ளார். ஈராக் கொடியை உடலில் போர்த்தி ஒய்யாரமாக நடந்து வரும் அந்த சிங்கத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

போராட்டக்காரர்கள் ராக் பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் செல்லும் முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments