Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் மனிதனின் சராசரி வயது குறைந்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:09 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகிலுள்ள 31 நாடுகளில் மனிதனின் சராசரி ஆயுள் காலம் குறைந்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மொத்தம் 37 நாடுகளில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் 31 நாடுகளில் மனிதர்களின் வாழ்நாள் குறைந்துள்ளதாகவும் கொரோனா என்னும் கொடிய நோய் மனிதனின் வாழ்நாளை குறைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
அமெரிக்கா ரஷ்யா பல்கேரியா போலந்து உள்பட பல மாநிலங்களில் மக்களின் இறப்பு விகிதம் கொரோனா பாதிப்புக்கு பின் அதிகரித்துள்ளதாகவும் அதேசமயம் நியூசிலாந்து, தைவான், உள்பட சில நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments