Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லுறவையே விரும்புகிறது - மம்னூன் ஹுசைன்

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (20:05 IST)
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே விரும்புவதாக, அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் கூறியுள்ளார்.
 
இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் பங்கேற்று கொடியேற்றினார் மம்னூன் ஹுசைன்.
 
அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தான், இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே விரும்புகிறது. ஆனால், அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை முறியடிக்கவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments