Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் - மைத்ரிபால சிறிசேனா

Webdunia
புதன், 24 ஜூன் 2015 (18:37 IST)
நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
 

 
நேற்று அமைச்சக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாடிய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, “நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் அமைச்சக செயலாளர்களுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும். அடுத்த அமைச்சரவையில், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும்.
 
அமைச்சக செயலாளர்கள் அதிகம் பணியாற்ற வேண்டியிருக்கும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அமைச்சர்களின் செயலாளர்களே எல்லா நிர்வாக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ் பாஸ் வைத்து இனி ஏசி பஸ்ஸிலும் போகலாம்! சென்னையில் அதிரடி மாற்றம்!

எக்கச்சக்க சர்ப்ரைஸ் இருக்கோ? நாளை தமிழக பட்ஜெட்! சென்னையில் 100 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!

முடிந்தது மழை..? வெளுக்கப்போகும் வெயில்? இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்! - வானிலை ஆய்வு மையம்!

தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; 100 கிமீ இலக்கை தாக்கும் சோதனை வெற்றி..!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மீண்டும் சிக்கல்! ராக்கெட் பழுது..!

Show comments