Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சுரங்கபாதை

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:23 IST)
அமெரிக்காவில், 2001 ஆம் ஆண்டு 9/11  அன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலின் போது மூடப்பட்ட சுரங்கபாதை ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


இரட்டை கோபுர தாக்குதலின் போது சிதைந்த கட்டட இடிபாடுகளில் கார்ட்லேண்ட் சாலையில் உள்ள இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டிருந்தது,
 
இது நடந்து சரியாக 17 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவில் சனிக்கிழமை திறக்கப்பட்ட இந்த சாலையில் ரயில் சென்றது. மக்கள் ஆர்வமாக நின்று இந்த ரயிலை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments